Friday, 23 November 2012

உலக சர்க்கரை நோய் தினம்



புதுக்கோட்டை தமிழ்நாடு சுகாதார திட்டம் தொற்றா நோய்கள் 
கண்டறிதல் பிரிவின் சார்பாக உலக சர்க்கரை நோய் தினம் 
10.11.2012 அன்று புதுக்கோட்டை காசநோய் பிரிவு கூட்ட
 அரங்கில் நடைபெற்றது. விழாவை புதுக்கோட்டை ஊரக 
 நலப்பணிகள் இணை இயக்குனர்
மரு
 .கருராமனாதன் ,எம்.டி அவர்கள் விளக்கேற்றி துவக்கி
 வைத்து சிறப்புரை ஆற்றினார் .
தமிழ்நாடு சுகாதார திட்டஆலோசகர் மரு .சொக்கலிங்கம்
முன்னிலைவகித்தார்.
விழாவில் சர்க்கரை  நோயை கட்டுப்படுத்த உதவுவது
 மருந்துகளே !உணவு  கட்டுப்பாடே!உடற்பயிற்சியே
என்ற தலைப்பில் 
நீயா  நானா நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட தலைமை மருத்துவமனை
தலைமை மருந்தாளுனர் சீனி.கார்த்திகேயன் நடுவராக
 இருந்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வைத்தார் 

புதுக்கோட்டை தமிழ்நாடு சுகாதார திட்டமாவட்ட

ஒருங்கிணைப்பாளர் மரு .சுபாஷ் காந்தி நிகழ்ச்சிக்கு

ஏற்பாடு செய்தார்.