Saturday, 12 January 2013

என்.ஸி.டி.ஔவையார்..



அன்பிற்குரிய குழந்தைகளே...அச்சமின்றி பள்ளிக்கு வாருங்கள்.....
ஆரோக்கியமாய் வாழ்ந்திட ஆலோசனை கேளுங்கள்.............
இதய நலம் காத்திட உடறபயிற்சி செய்யுங்கள்...................
ஈகையுடன் வாழ்ந்திட உள்ளத்தை மகிழ்ச்சியாய் வைத்திருங்கள்.......
உண்ணும் உணவில் உப்பை அளவோடு சேருங்கள்............
ஊன்றுகோலாய் இருக்கிறோம் உறசாகமாய் வாழுங்கள்............
எடையை உயரத்திறகு ஏற்ப வைக்க முயற்சி செய்யுங்கள்..........
ஏகாந்தமாய வாழ்ந்திட பெறறோர்களே புகை மது தவிருங்கள்...
ஐயமின்றி கற்றிட மெர்குரி பள்ளிக்கு வாருங்கள்...........
ஒவ்வொரு குழந்தைகளும் சுகாதாரமாக இருங்கள்.....
ஓராண்டில் மாறிடும் ஒளிமயமான தமிழகம்.......
ஔவை சொன்னது பழமொழி......
இது மெர்குரி பள்ளியின் புதுமொழி.......



மாறுவேட போட்டியில் 
முதல்பரிசு பெற்ற மாணவி  த.ஜனப்பிரிய தர்ஷினி.
நான்காம் வகுப்பு.
மெர்குரி நர்சரி பிரைமரி பள்ளி
அரிமழம்,புதுக்கோட்டை மாவட்டம்.

No comments:

Post a Comment